கலியுகம்

130.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Author

Publisher

ISBN

978-93-91274-36-8

Language

Book Format

Year

2018

Category

Poetry

Book Outline

கலியுகம் ( Kaliyugam)

கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.

“தர்மம் என்பது கேலிப்பொருளானால் ,சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்…! “
என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,

” கலியுகம் “

Additional information

Author

Publisher

ISBN

978-93-91274-36-8

Language

Book Format

Year

2018

Category

Poetry

Customer Reviews